அரியலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 25 பேருக்கு கொரோனா
X
By - R.Mohanram,Sub-Editor |11 April 2021 12:45 AM IST
அரியலூர் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
அரியலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,919 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,780 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu