விருதுநகர் மாவட்டத்தில் 9ம் தேதி 23 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
![விருதுநகர் மாவட்டத்தில் 9ம் தேதி 23 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி விருதுநகர் மாவட்டத்தில் 9ம் தேதி 23 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி](https://www.nativenews.in/h-upload/2021/04/09/1010869-corona-image-8.webp)
X
By - R.Mohanram,Sub-Editor |10 April 2021 2:45 AM IST
விருதுநகர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,044 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியானார், இதுவரை 233 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu