ஈரோடு மாவட்டத்தில் 20ம் தேதி 226 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 20ம் தேதி 226 பேருக்கு கொரோனா
X
ஈரோடு மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 226 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17.376 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..இன்று 75 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இதுவரை 15,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 152 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1364 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
AI-யுடன் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறு வணிக ஐடியாக்கள் - வீட்டு பெண்களுக்கு நவீன வாய்ப்புகள்!