திருப்பூரில் 20ம் தேதி 216 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

திருப்பூரில் 20ம் தேதி 216 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X
திருப்பூர் மாவட்டத்தில் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 216 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,729 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 159 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 20,262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார் . இதுவரை 232 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2235 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!