வேலூர் மாவட்டத்தில் 20ம் தேதி 213 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

வேலூர் மாவட்டத்தில் 20ம் தேதி 213 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X
வேலூர் மாவட்டத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 213 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 23.570 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 104 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 22,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 362 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1163 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!