சென்னை மாவட்டத்தில் 11ம் தேதி 2.124 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 11ம் தேதி 2.124 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி
X
சென்னை மாவட்டத்தில் 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 2,124 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,65. 126 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 606 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.45.041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 12 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,324 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 15. 761 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
application of ai in agriculture