கரூர் மாவட்டத்தில் 4ம் தேதி 21 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 4ம் தேதி 21 பேருக்கு கொரோனா
X
கரூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,707 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 5,568 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவால் இறப்பு எதுவும் இல்லை. இதுவரை 52 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 87 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மகா சிவராத்திரியையொட்டி சம்பங்கி பூ விலை உயர்வு!