தஞ்சாவூர் மாவட்டத்தில் 18ம் தேதி 175 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18ம் தேதி 175 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 175 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,261 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 128 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21.022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 283 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 956 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story