/* */

திருப்பூர் மாவட்டத்தில் 12ம் தேதி 160 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 12ம் தேதி 160 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X

திருப்பூர் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 160 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,803 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 36 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 230 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 12 April 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்