திருப்பூர் மாவட்டத்தில் 10ம் தேதி 154 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் 10ம் தேதி 154 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X
திருப்பூர் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 154 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,457 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 229 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1001 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story