கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் தேதி 153 பேருக்கு கொரோனா , இருவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் தேதி 153 பேருக்கு கொரோனா , இருவர் பலி
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 153 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,923 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 177 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு, இதுவரை 272 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 831 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs