அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி 15 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி 15 பேருக்கு கொரோனா
X
அரியலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,895 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story