அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி 15 பேருக்கு கொரோனா
![அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி 15 பேருக்கு கொரோனா அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி 15 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/04/09/1010740-319718852-corona-1532x900-adobestock.webp)
X
By - R.Mohanram,Sub-Editor |9 April 2021 10:15 PM IST
அரியலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,895 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu