கரூர் மாவட்டத்தில் 6ம் தேதி 15 பேருக்கு கொரோனா

X
By - R.Mohanram,Sub-Editor |6 April 2021 9:30 AM IST
கரூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,735 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 5,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 52 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 99 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu