/* */

வேலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 141 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 141 பேருக்கு கொரோனா
X

வேலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 141 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22.624 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 32 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஇறப்பு இல்லை, இதுவரை 359 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...