சென்னை மாவட்டத்தில் 4ம் தேதி 1.344 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 4ம் தேதி 1.344 பேருக்கு கொரோனா
X
சென்னை மாவட்டத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 1,344 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,53,760 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 792 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,41, 246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,268 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 8,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
மருத்துவமனைக்குச் சென்றால், டாக்டர்  ‘ஆ’ காட்டச் சொல்லி வாய்க்குள் டார்ச் லைட் அடிப்பது ஏன் தெரியுமா?
வேட்டையன் 2 கதை ரெடி.. ஷூட்டிங் போகவும் தயாரா இருக்காராம்!
உங்களால் முடியுமா சேலஞ்ச்! இந்த படத்தில் நாய் எங்க இருக்கு? கண்டுபிடிங்க..!
27 நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா
மற்றொரு கோவிட் போன்ற அச்சுறுத்தல்?  மூன்று நாட்களில் கொல்லக்கூடிய வைரஸை உருவாக்கிய சீனா
உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
பனிப்பாறைகளுக்குள் புதைந்து இருக்கும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தமிழகத்தில் குழந்தைகள், முதியவர்கள் முக கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்
இளம்பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு: கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்ட புதிய வகை கொரோனா ஜே.என்.1
இந்தியாவில் 116 புதிய கோவிட் பாதிப்புகள் செயலில் உள்ள எண்ணிக்கை 4,100க்கு மேல்
கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று
24 மணி நேரத்தில் இந்தியாவில் 752 புதிய கோவிட் பாதிப்புகள், 4 இறப்புகள்