தஞ்சாவூர் மாவட்டத்தில் 5ம் தேதி 129 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5ம் தேதி 129 பேருக்கு கொரோனா
X
தஞ்சாவூர் மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,373 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 110 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 273 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!