கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25ம் தேதி 129 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25ம் தேதி 129 பேருக்கு கொரோனா
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11.970 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 57 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 11,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 608 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!