காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5ம் தேதி 128 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5ம் தேதி 128 பேருக்கு கொரோனா
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 128 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 31,148 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 97 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 30,090 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 464 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 594 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!