காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி 124 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி 124 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 32,485 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 53 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 30,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 469 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1437 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story