Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 122 பேருக்கு கொரோனா , ஒருவர் பலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 122 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,576 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 59 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 268 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 729 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.