தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ம் தேதி 121 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ம் தேதி 121 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,092 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 188 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 20.794 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 282 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1016 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story