தர்மபுரி மாவட்டத்தில் 4ம் தேதி 12 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 4ம் தேதி 12 பேருக்கு கொரோனா
X
தர்மபுரி மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6818 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். , இதுவரை 6,689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா இறப்பு எதுவும் இல்லை. இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story