திருவாரூர் மாவட்டத்தில் 14ம் தேதி 108 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

திருவாரூர் மாவட்டத்தில் 14ம் தேதி 108 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X
திருவாரூர் மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 108 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 13,173 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 65 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 12,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 117 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 698 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story