விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் கொரோனாவினால் பாதிப்பு

X
By - A.GunaSingh,Sub-Editor |19 Dec 2020 3:55 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் நிலவரப்படி மொத்தம் 88பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் காெரோனா பாதிப்பால் மொத்தம் 110 பேர் உயிரிழந்துள்ளனர் . நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 826 பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu