மதுரை மாவட்டத்தில் 9ம் தேதி 142 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

மதுரை மாவட்டத்தில் 9ம் தேதி 142 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X
மதுரை மாவட்டத்தில் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 142 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,617 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 35 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியானார். இதுவரை 470 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 895 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு!..