சென்னை மாவட்டத்தில் 13ம் தேதி 2.482 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 13ம் தேதி 2.482 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி
X
சென்னை மாவட்டத்தில் 2,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 2,482 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,69. 614 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 853 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.46.604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 5 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,337 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 18. 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கூட்டப்பள்ளி ஏரியை சீரமைக்கும் பெயரில் சுத்திகரிப்பு நிலையம்! மக்கள் எதிர்ப்பில் எழுந்த அலறல்..!