திருநெல்வேலி மாவட்டத்தில் 13ம் தேதி 220 பேருக்கு கொரோனா, இருவர் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 13ம் தேதி 220 பேருக்கு கொரோனா, இருவர் பலி
X
திருநெல்வேலி மாவட்டத்தில் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. , இருவர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 220 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,242 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 38 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு, இதுவரை 219 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 963 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மத்தியபிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை..!