/* */

தமிழகத்தில் ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் (24ம் தேதி) 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி : சுகாதாரத்துறை
X

சென்னையில் மட்டும் அதிக பட்சமாக 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,70,003 ஆக அதிகரித்துள்ளது.

12 பேர் உயிரிழந்த உள்ளனர் பலி எண்ணிக்கை மொத்தம் 12,630 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 24ம் தேதி 80,293 பேருக்கு கொரேனா பரிசோதனை செய்யப்பட்டது. 1,023 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் 9,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது-.


Updated On: 25 March 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்