தென்காசி மாவட்ட கொரோனா நிலவரம்

தென்காசி மாவட்ட கொரோனா நிலவரம்
X

தென்காசி மாவட்டத்தில் 50 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஏராளமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தென்காசி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 50 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 064 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 158 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare