/* */

கறிக்கோழி விலை குறையுமா?

கறிக்கோழி விலை குறையுமா?
X

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பல்லடத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கறிக்கோழி பண்ணை தொழில் பிரதானமான ஒன்றாக உள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்கு, கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக கறிக்கோழி பண்ணையில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. சோயா, மக்காசோளம், கருவாடு, புண்ணாக்கு ஆகிய மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக கோழிகளுக்கான தீவனங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் பண்ணைகளில் சுமார் பத்து லட்சம் கிலோ கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளன.

பெரும்பாலான கறிக்கோழி உற்பத்தியாளர்கள், தங்களது பண்ணைகளில் 60 சதவீதம் அளவிற்கு உற்பத்தியை குறைத்துள்ளனர். கடந்த வாரம் 91 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயிருடன் இருக்கும் கறிக்கோழி, தற்போது 61 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Updated On: 13 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை