/* */

வாய் பிளக்காதிங்க! அட்சய திருதியை நாளில் இவ்ளோ தங்கம் விற்பனையா?

அட்சய திருதியை நாளான நேற்று மட்டும் தமிழகத்தில், 2019ம் ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் தங்கம் விற்பனையாகி இருக்கிறது.

HIGHLIGHTS

வாய் பிளக்காதிங்க! அட்சய திருதியை நாளில் இவ்ளோ தங்கம் விற்பனையா?
X

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் தங்கமும் வளமும் செல்வமும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே, அன்றைய நாளில் தங்கம் வாங்குவதில், வசதி வாய்ப்புள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அட்சய திருதியை நாளான நேற்று, தமிழகத்தில் வழக்கம் போல் தங்கம் விற்பனை சூடு பறந்தது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில், நேற்று தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனையாகி இருப்பதாக, தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனையானது, கடந்த 2019ம் ஆண்டைவிட 30 சதவீதம் விற்பனை அதிகம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று பரவல், பொதுமுடக்கம் காரணமாக, 2020 மற்றும் 2021ல் அட்சய திருதியை தங்கம் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 May 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  2. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  3. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  4. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  5. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  6. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  7. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  8. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது