/* */

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49 சதவீதம் அதிகரிப்பு

HIGHLIGHTS

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு
X

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.

கடந்த 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14.09 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இது முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49.02 சதவீதம் அதிகமாகும். 2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு நேரடி வரிகள் வாயிலாக ரூ.9.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜே.பி.மோஹபத்ரா தெரிவித்தார்.

Updated On: 28 April 2022 3:44 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...