/* */

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49 சதவீதம் அதிகரிப்பு

HIGHLIGHTS

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு
X

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.

கடந்த 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14.09 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இது முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49.02 சதவீதம் அதிகமாகும். 2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு நேரடி வரிகள் வாயிலாக ரூ.9.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜே.பி.மோஹபத்ரா தெரிவித்தார்.

Updated On: 28 April 2022 3:44 AM GMT

Related News