ராணுவ வீரர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடுமையான சண்டை! ரானுவத்தின் அதிரடி பதிலடி! 20 பேர் பலி!
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில், அரசு ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் ஆயுத மோதல் வெடித்தது.;
இந்தோனேசியாவில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர சண்டை - 20 பேர் பலி :
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில், அரசு ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் ஆயுத மோதல் வெடித்தது. இந்தச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ராணுவ வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் சில பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக இந்த பகுதியில், “வெஸ்ட் பப்புவா நாட்டு விடுதலை இயக்கம்” என அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்கள், அரசை எதிர்த்து ஆயுத எழுச்சி காட்டி வருகின்றனர். மோதலால் அப்பகுதி மக்கள் வறட்சியான, அச்சமூட்டும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.