தஞ்சாவூர் மாவட்டத்தில் 9ம் தேதி 144 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-09 16:15 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 144 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,867 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 100 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19.712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை 281 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 874 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News