/* */

வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் கிசான் ரயில் சேவைகள்

கிசான் ரயில் மூலம் சிறு விவசாயிகள், மிகப் பெரிய சந்தைகளுக்கு தங்கள் பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும்.

HIGHLIGHTS

வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் கிசான் ரயில் சேவைகள்
X

கிசான் ரயில்கள் 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது, அதன்படி கிசான் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது.

இதன் மூலம் அழுகக் கூடிய காய்கறி, பழங்கள், மாமிசம், கோழி, மீன் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து தேவையுள்ள இடங்களுக்கு இப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

கிசான் ரயில் சேவைகள், தேவை அடிப்படையிலானது. தொலை தூரங்களில் உள்ள மிகப் பெரிய சந்தைக்கு வேளாண் பொருட்களை கொண்டு செல்ல, கிசான் ரயிலை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இந்த ரயலில் வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்கு பதிவு செய்வதில் குறைந்த பட்ச வரம்பு கிடையாது, என்பதால் இதன் மூலம் சிறு விவசாயிகள், மிகப் பெரிய சந்தைகளுக்கு தங்கள் பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும்.

Updated On: 18 Dec 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...