/* */

விலக்கு அளிக்கப்பட்டதால் கோடை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

ஊரங்கில் விலக்கு அளிக்கப்பட்டதால் விவசாயிக் கோடை சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.

HIGHLIGHTS

விலக்கு அளிக்கப்பட்டதால்  கோடை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை காலத்தில் விவசாயிகள் முன்பட்ட குறுவைசாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறுகட்டுபாடுகள் விதிக்கப்பட்டு 24ம்தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கி இருந்து விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வழக்கம்போல் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மங்கைநல்லூர், கழனிவாசல், பெரம்பூர் அரசூர் சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலத்தை சமபடுத்துதல், பாய் நாற்றங்கால் தயார் செய்தல், நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தடையில்லாமல் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன

Updated On: 11 May 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...